وَعَنْ وَائِلٍ اَلْحَضْرَمِيِّ; أَنَّ طَارِقَ بْنَ سُوَيْدٍ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا { سَأَلَ اَلنَّبِيَّ - صلى الله عليه وسلم -عَنْ اَلْخَمْرِ يَصْنَعُهَا لِلدَّوَاءِ? فَقَالَ: إِنَّهَا لَيْسَتْ بِدَوَاءٍ, وَلَكِنَّهَا دَاءٌ } أَخْرَجَهُ مُسْلِمٌ. وَأَبُو دَاوُدَ وَغَيْرُهُمَ ا [1] .
வாயில் அல்-ஹள்ரமீ (ரழி) அவர்கள் அறிவித்ததாவது: தாரிக் இப்னு சுவைத் (ரழி) அவர்கள், மருந்தாகப் பயன்படுத்துவதற்காக மட்டுமே தாம் தயாரித்த கம்ரு (மது) பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அது மருந்தல்ல, அது ஒரு நோயாகும்" என்று பதிலளித்தார்கள். இதை முஸ்லிம் மற்றும் அபூ தாவூத் அறிவித்துள்ளனர்.