حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ
مُحَارِبِ بْنِ دِثَارٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ
الْحَنْتَمِ وَالدُّبَّاءِ وَالْمُزَفَّتِ . قَالَ سَمِعْتُهُ غَيْرَ مَرَّةٍ .
முஹாரிப் இப்னு திதார் அறிவித்தார்கள்:
நான் இப்னு உமர் (ரழி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தார் பூசப்பட்ட குடத்திலும், சுரைக்குடுவையிலும், வார்னிஷ் பூசப்பட்ட ஜாடியிலும் (நபீத் தயாரிப்பதை) தடை விதித்தார்கள்” என்று கூறக் கேட்டேன். அவர்கள், “நான் இதனை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட முறை கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.