حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سُلَيْمَانَ بْنِ أَبِي مُسْلِمٍ الأَحْوَلِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي عِيَاضٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الأَسْقِيَةِ قِيلَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم لَيْسَ كُلُّ النَّاسِ يَجِدُ سِقَاءً فَرَخَّصَ لَهُمْ فِي الْجَرِّ غَيْرِ الْمُزَفَّتِ.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (பானங்கள் தயாரிக்கத்) தோல் பைகளைத் தவிர மற்ற பாத்திரங்களைத் தடை செய்தபோது, நபி (ஸல்) அவர்களிடம், “எல்லா மக்களாலும் தோல் பைகளைப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை” என்று கூறப்பட்டது. எனவே, தார் பூசப்படாத களிமண் ஜாடிகளைப் பயன்படுத்த அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.