கஅப் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறியதாவது: (அவர்களின் மகன் அப்துர் ரஹ்மான் பின் கஅப் பின் மாலிக் அல்லது அப்துல்லாஹ் பின் கஅப் அறிவிக்கிறார்:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விரல்களால் (உணவை) சாப்பிடுவார்கள்; மேலும் அவர்கள் (சாப்பிட்டு) முடித்ததும் அவற்றை (விரல்களை) நக்குவார்கள்.