அன்சாரிகளில் ஒருவரிடம் ஒரு விருந்தினர் இரவு தங்கினார். ஆனால், அவருக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் உரிய உணவைத் தவிர வேறு எதுவும் அவரிடம் இல்லை. எனவே, அவர் தன் மனைவியிடம், ‘பிள்ளைகளைத் தூங்க வைத்துவிடு, விளக்குகளை அணைத்துவிடு, விருந்தினருக்காக உன்னிடத்தில் உள்ளதை எனக்குக் கொடு’ என்று கூறினார்கள்.
எனவே இந்த ஆயத் இறக்கப்பட்டது: “தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், அவர்கள் தங்களைவிட (பிறருக்கு) முன்னுரிமை அளிக்கிறார்கள்.”