இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2563சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِأَخٍ لِي حِينَ وُلِدَ لِيُحَنِّكَهُ فَإِذَا هُوَ فِي مِرْبَدٍ يَسِمُ غَنَمًا - أَحْسِبُهُ قَالَ - فِي آذَانِهَا ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) கூறினார்கள்: “என் சகோதரர் பிறந்ததும், அவருக்காக எதையாவது மென்று அவரது மேல்வாயில் தடவுவதற்காக அவரை நபி (ஸல்) அவர்களிடம் நான் கொண்டு சென்றேன். அப்போது, அவர்கள் ஓர் ஆட்டுத் தொழுவத்தில் ஆடுகளுக்கு, அவற்றின் காதுகளில் என நான் நினைக்கிறேன், சூடுபோட்டுக் கொண்டிருப்பதைக் கண்டேன்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)