அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
(இந்த ஹதீஸ் யஹ்யா அவர்கள் மாலிக் வழியாக அறிவித்த) ஹதீஸைப் போன்றே அமைந்துள்ளது. இவர்களில் எவருடைய ஹதீஸிலும் "இமாமுடன்" என்ற குறிப்பு இல்லை. உபைதுல்லாஹ்வின் அறிவிப்பில் "அவர் தொழுகை முழுவதையும் அடைந்துகொண்டார்" என்று இடம்பெற்றுள்ளது.
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ، بْنُ عُيَيْنَةَ عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم عُمَرَ وَهُوَ يَحْلِفُ بِأَبِيهِ . بِمِثْلِ رِوَايَةِ يُونُسَ وَمَعْمَرٍ .
ஸாலிம் அவர்கள் தம் தந்தை (ரழி) அவர்கள் வாயிலாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உமர் (ரழி) அவர்கள் தம் தந்தையின் மீது சத்தியம் செய்துகொண்டிருந்ததைச் செவியுற்றார்கள் என அறிவித்தார்கள். ஹதீஸின் எஞ்சிய பகுதி அவ்வாறே உள்ளது.