அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் நாம் நம்முடைய இறைவனைப் பார்ப்போமா?" என்று கேட்டார்கள். (இந்த ஹதீஸின்) மீதமுள்ள பகுதி இப்ராஹீம் பின் சஅத் அவர்களின் ஹதீஸின் பொருளைப் போன்றே தொடர்ந்தது.