முஆவியா இப்னு அல்-ஹகம் அஸ்-ஸுலமீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் கூறினேன்: அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! எங்களில் கோடுகள் மூலம் குறி சொல்லும் ஆண்கள் உள்ளனர். அதற்கு அவர்கள் (ஸல்) கூறினார்கள்: நபிமார்களில் ஒரு நபி (அலை) கோடுகள் வரைபவராக இருந்தார். எனவே, அவர் வரைந்ததைப் போன்று எவரேனும் வரைந்தால், அது சரியானது.