இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5258சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ عَجْلاَنَ، بِهَذَا الْحَدِيثِ مُخْتَصَرًا قَالَ ‏ ‏ فَلْيُؤْذِنْهُ ثَلاَثًا فَإِنْ بَدَا لَهُ بَعْدُ فَلْيَقْتُلْهُ فَإِنَّهُ شَيْطَانٌ ‏ ‏ ‏.‏
மேற்கூறப்பட்ட இந்த ஹதீஸ், இப்னு அஜ்லான் அவர்களால் வேறு அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் சுருக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் உள்ளது:
அவன் அதற்கு மூன்று முறை எச்சரிக்கை செய்ய வேண்டும். அதற்குப் பிறகும் அது அவனுக்குத் தென்பட்டால், அவன் அதைக் கொன்றுவிட வேண்டும், ஏனெனில் அது ஒரு ஷைத்தான் ஆகும்.

ஹதீஸ் தரம் : ஹஸன் ஸஹீஹ் (அல்பானி)
حسن صحيح (الألباني)