அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யாருக்கேனும் நறுமணம் வழங்கப்பட்டால், அதை அவர் மறுக்க வேண்டாம். ஏனெனில் அது சுமப்பதற்கு இலகுவானது, மேலும் நல்ல வாசனையுடையது.”
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரேனும் ஒருவருக்கு வாசனைத் திரவியம் வழங்கப்பட்டால், அவர் அதை மறுக்க வேண்டாம். ஏனெனில், அது நறுமணம் மிக்கது; சுமப்பதற்கு இலகுவானது.