இந்த ஹதீஸ் இஸ்மாயீல் அவர்கள் வாயிலாக இதே அறிவிப்பாளர் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. மர்வான் அவர்களின் ஹதீஸில், ''ஜரீர் (ரலி) அவர்களின் நற்செய்தியாளர் அபூ அர்தா ஹுஸைன் பின் ரபீஆ அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் நற்செய்தி கூறுபவராக வந்தார்'' என்று உள்ளது.