இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3அஷ்-ஷமாயில் அல்-முஹம்மதிய்யா
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ‏:‏ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ، يَقُولُ‏:‏ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم، رَجُلا مَرْبُوعًا، بَعِيدَ مَا بَيْنَ الْمَنْكِبَيْنِ، عَظِيمَ الْجُمَّةِ إِلَى شَحْمَةِ أُذُنَيْهِ الْيُسْرَى، عَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ، مَا رَأَيْتُ شَيْئًا قَطُّ أَحْسَنَ مِنْهُ‏.‏
அல்-பரா பின் ஆஸிப் (ரழி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடுத்தர உயரமுடையவர்களாகவும், அகன்ற தோள்களை உடையவர்களாகவும் இருந்தார்கள். அவர்களது அடர்த்தியான தலைமுடி காது மடல்கள் வரை (தொங்கிக் கொண்டு) இருந்தது. அவர்கள் சிவப்பு நிற ஆடை அணிந்திருந்தார்கள். அவர்களை விட அழகான எவரையும் நான் ஒருபோதும் கண்டதில்லை.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் இஸ்னாத் (ஸுபைர் அலி ஸயீ)