அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான் பூமியில் உள்ளவர்களில் ஒருவரை உற்ற நண்பராக (கலீலாக) ஆக்கிக்கொள்வதாயின், அபூ குஹாஃபாவின் மகனை (அபூபக்கர் (ரழி) அவர்களை) உற்ற நண்பராக ஆக்கிக்கொண்டிருப்பேன். ஆனால், உங்கள் தோழர் (நபி (ஸல்) அவர்கள்) அல்லாஹ்வின் உற்ற நண்பர் (கலீல்) ஆவார்."