அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கைக்குரியவர் (அமீன்) இருக்கிறார். இந்தச் சமூகமே! நமது நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா பின் அல்-ஜர்ராஹ் (ரழி) அவர்கள் ஆவார்கள்."