"நாங்கள் ஸைத் பின் ஹாரிஸா (ரழி) அவர்களை 'ஸைத் பின் முஹம்மத் (ஸல்)' என்றே அழைத்து வந்தோம்; ‘அவர்களை அவர்களுடைய தந்தையர் (பெயர்களுடன் சேர்த்தே) அழையுங்கள்; அதுவே அல்லாஹ்விடம் மிகவும் நீதியானது. (33:5)’ என்று குர்ஆன் வஹீ (இறைச்செய்தி)யாக அருளப்படும் வரை."
"நாங்கள் ஸைத் பின் ஹாரிஸா (ரழி) அவர்களை 'ஸைத் பின் முஹம்மது' என்றே அழைத்து வந்தோம்; குர்ஆன் '(அவர்களை) அவர்களுடைய தந்தையர் பெயர்களுடன் அழையுங்கள், அதுவே அல்லாஹ்விடம் மிகவும் நீதியானது. (33:5)' எனக் கட்டளையிட்டு வஹீ (இறைச்செய்தி) அருளப்படும் வரை."