ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அநீதிக்கு அஞ்சுங்கள். ஏனெனில், அநீதி மறுமை நாளில் இருள்களாக இருக்கும். கஞ்சத்தனத்திற்கு அஞ்சுங்கள். ஏனெனில், அது உங்களுக்கு முன் இருந்தவர்களை அழித்து, அவர்களை ஒருவருக்கொருவர் இரத்தம் சிந்தவும், ஹராமாக்கப்பட்டவற்றை ஹலாலாக்கிக் கொள்ளவும் தூண்டியது."
وعن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة واتقوا الشح فإن الشح أهلك من كان قبلكم حملهم على أن سفكوا دماءهم واستحلوا محارمهم” ((رواه مسلم)).
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “அநீதி இழைப்பதிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், அநீதி மறுமை நாளில் இருள்களாக இருக்கும்; மேலும், கஞ்சத்தனத்திலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், அது உங்களுக்கு முன் இருந்தவர்களை அழித்துவிட்டது. அது அவர்களைத் தங்களின் இரத்தத்தைச் சிந்தவும், தங்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றை ஆகுமானவையாகக் கருதிக்கொள்ளவும் தூண்டியது.”