உம்மு தர்தா (ரழி) அவர்கள், அபூ தர்தா (ரழி) அவர்கள் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'அதிகமாக சபிப்பவர்கள் மறுமை நாளில் சாட்சிகளாகவோ பரிந்துரை செய்பவர்களாகவோ இருக்க மாட்டார்கள்' என்று கூறக் கேட்டேன்.
அபுத்தர்தா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக்கேட்டேன்: அதிகமாகச் சபிப்பவர்கள் சாட்சியாளர்களாகவோ பரிந்துரைப்பவர்களாகவோ இருக்க மாட்டார்கள்.
وعن أبي الدرداء رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : لا يكون اللعانون شفعاء، ولا شهداء يوم القيامة ((رواه مسلم)).
அபுத் தர்தா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அதிகமாகச் சபிப்பவர்கள், மறுமை நாளில் சாட்சியாளர்களாகவோ பரிந்துரை செய்பவர்களாகவோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள்."