ஒரு மனிதர் பள்ளிவாசல் வழியாகச் சென்றார், அவர் அம்புகளைச் சுமந்து சென்றார், அவற்றின் முனைகள் மூடப்படாமல் வெளியே நீட்டிக்கொண்டிருந்தன.
அந்த மனிதருக்கு இரும்பு முனைகளைப் பிடித்துக் கொள்ளுமாறு (நபி (ஸல்) அவர்களால்) கட்டளையிடப்பட்டது, அதனால் அவை எந்த முஸ்லிமையும் கீறி (காயப்படுத்தி) விடாதிருக்க.