இந்த அறிவிப்பாளர்கள் அனைவரும் ஷைபானி வழியாக, ஷஅபீ வழியாக, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (முந்தைய ஹதீஸைப்) போன்றே அறிவித்துள்ளனர். ஆனால், அவர்களில் எவருடைய ஹதீஸிலும், 'நபி (ஸல்) அவர்கள் அவர் மீது நான்கு தக்பீர்கள் கூறினார்கள்' என்பது இடம்பெறவில்லை.