(இதன் பொருள்): “அல்லாஹ்வின் புகழையும், அவனது அருட்கொடையையும், நம் மீதுள்ள அவனது சிறந்த நன்மைகளையும் கேட்பவர் கேட்கட்டும் (சாட்சி பகரட்டும்). யா அல்லாஹ்! எங்களுடன் (துணையாக) இருப்பாயாக! எங்கள் மீது (உனது அருளை) மேன்மைப்படுத்துவாயாக! (என்று கூறியவர்களாக) நரகத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.”