حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، قَالَ سَمِعْتُ أَبَا عُثْمَانَ النَّهْدِيَّ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَا تَرَكْتُ بَعْدِي فِتْنَةً أَضَرَّ عَلَى الرِّجَالِ مِنَ النِّسَاءِ .
உசாமா பின் ஸைத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எனக்குப் பிறகு, ஆண்களுக்குப் பெண்களை விடப் பெரிதும் தீங்கிழைக்கக்கூடிய எந்தச் சோதனையையும் நான் விட்டுச் செல்லவில்லை."
உஸாமா பின் ஸைத் பின் ஹாரிஸா (ரலி), ஸயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) ஆகிய இருவரும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள் என அறிவித்தார்கள்:
"எனக்குப் பிறகு மக்களிடத்தில், ஆண்களுக்குப் பெண்களைவிட அதிகத் தீங்கு விளைவிக்கக்கூடிய வேறெந்தக் குழப்பத்தையும் நான் விட்டுச் செல்லவில்லை."
உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்களும், ஸயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரழி) அவர்களும் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான் எனக்குப் பிறகு மக்களிடையே, ஆண்களுக்கு பெண்களை விட அதிக தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு ஃபித்னாவை விட்டுச் செல்லவில்லை."
وعن أسامة بن زيد رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: ما تركت بعدي فتنة هي أضر على الرجال من النساء ((متفق عليه)).
உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "எனக்குப் பின்னால், ஆண்களுக்கு பெண்களை விட அதிக தீங்கு விளைவிக்கும் ஒரு சோதனையை நான் விட்டுச் செல்லவில்லை".