உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் எனக்குப் பின்னால் விட்டுச் சென்ற ஃபித்னாக்களில், ஆண்களுக்கு பெண்களால் ஏற்படும் ஃபித்னாவை விட அதிகத் தீங்கிழைக்கக்கூடிய ஃபித்னா வேறு எதுவும் இல்லை.
உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்களும், ஸயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரழி) அவர்களும் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான் எனக்குப் பிறகு மக்களிடையே, ஆண்களுக்கு பெண்களை விட அதிக தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு ஃபித்னாவை விட்டுச் செல்லவில்லை."
وعن أسامة بن زيد رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: ما تركت بعدي فتنة هي أضر على الرجال من النساء ((متفق عليه)).
உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "எனக்குப் பின்னால், ஆண்களுக்கு பெண்களை விட அதிக தீங்கு விளைவிக்கும் ஒரு சோதனையை நான் விட்டுச் செல்லவில்லை".