அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ்வை விடப் புகழ் அதிக விருப்பமானதாக இருப்பவர் எவருமில்லை; இதனால்தான் அவன் தன்னைப் புகழ்ந்து கொண்டான். அல்லாஹ்வை விட அதிக ரோஷம் கொண்டவர் எவருமில்லை; இதனால்தான் அருவருக்கத்தக்க செயல்களை அவன் தடை செய்துள்ளான்.”