حَدَّثَنِي سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنِي حَفْصُ بْنُ مَيْسَرَةَ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ،
عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ رُبَّ أَشْعَثَ مَدْفُوعٍ
بِالأَبْوَابِ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்கள்:
தலைவிரி கோலத்துடனும், புழுதி படிந்தும் இருக்கும் எத்தனையோ மனிதர்கள் வாசல்களில் இருந்து விரட்டப்படுகிறார்கள்; (அல்லாஹ்விடம் அவர் எவ்வளவு உயர்வாக மதிக்கப்படுகிறார் என்றால்) அவர் அல்லாஹ்வின் பெயரால் (எந்தவொன்றைக் குறித்தும்) சத்தியம் செய்தால், அல்லாஹ் அதை நிறைவேற்றுவான்.