وعن عمران بن حصين رضي الله عنهما قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ما بين خلق آدم إلى قيام الساعة أمر أكبر من الدجال . ((رواه مسلم)).
இம்ரான் பின் ஹுஸைன் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேட்டேன், "ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டதற்கும் மறுமை நாள் ஏற்படுவதற்கும் இடையில், தஜ்ஜாலின் குழப்பத்தை விடப் பெரிய ஒரு குழப்பம் எதுவும் இல்லை."