இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

832ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي أَحْمَدُ بْنُ سَعِيدِ بْنِ صَخْرٍ الدَّارِمِيُّ، حَدَّثَنَا حَبَّانُ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّهُ قَالَ أُقِيمَتْ صَلاَةُ الْعِشَاءِ فَقَالَ رَجُلٌ لِي حَاجَةٌ ‏.‏ فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُنَاجِيهِ حَتَّى نَامَ الْقَوْمُ - أَوْ بَعْضُ الْقَوْمِ - ثُمَّ صَلَّوْا ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

இஷாத் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒரு மனிதர், “எனக்கு (தங்களிடம்) ஒரு தேவை உள்ளது” என்று கூறினார். எனவே நபி (ஸல்) அவர்கள் எழுந்து அவருடன் இரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். மக்கள் - அல்லது மக்களில் சிலர் - தூங்கும் வரை (அப்பேச்சு நீடித்தது). பின்னர் அவர்கள் தொழுதார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح