நாங்கள் அஸ்ர் தொழுகையை தொழுவோம், அதன்பிறகு பனீ அம்ர் பின் அவ்ஃப் கோத்திரத்தாரிடம் எவரேனும் சென்றால், அவர்கள் அப்போதும் அஸ்ர் (தொழுகை) தொழுது கொண்டிருப்பதை அவர் காண்பார்.
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நாங்கள் அஸர் தொழுகையை தொழுவோம். பின்னர் ஒருவர் பனூ அம்ர் இப்னு அவ்ஃப் அவர்களிடம் சென்றடைந்தால், அவர் அவர்களை அஸர் தொழுது கொண்டிருப்பவர்களாகக் காண்பார்.