அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு கிராமவாசி பள்ளிவாசலுக்கு வந்து சிறுநீர் கழித்தார். மக்கள் அவரைப் பார்த்து சப்தமிட்டார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'அவரை விட்டுவிடுங்கள்' என்று கூறினார்கள். எனவே அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை அவர்கள் அவரை விட்டுவிட்டார்கள். பிறகு அவர்கள் ஒரு வாளித் தண்ணீர் (கொண்டு வர) உத்தரவிட்டார்கள்; அவ்வாறே அது அதன் மீது ஊற்றப்பட்டது."