حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سُئِلَ الْبَرَاءُ أَكَانَ وَجْهُ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَ السَّيْفِ قَالَ لاَ بَلْ مِثْلَ الْقَمَرِ.
அல்-பராஃ (ரலி) அவர்களிடம், “நபியவர்களின் (ஸல்) திருமுகம் வாளைப் போன்று (நீளமாக) இருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “இல்லை, மாறாக சந்திரனைப் போன்று (வட்டமாகவும் பிரகாசமாகவும்) இருந்தது” என்று கூறினார்கள்.