وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَمْرِو بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ، عَنْ جَدَّتِهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ يَا نِسَاءَ الْمُؤْمِنَاتِ لاَ تَحْقِرَنَّ إِحْدَاكُنَّ لِجَارَتِهَا وَلَوْ كُرَاعَ شَاةٍ مُحْرَقًا .
அம்ர் இப்னு சஅத் இப்னு முஆத் அவர்களின் பாட்டி அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "நம்பிக்கையுள்ள பெண்களே! உங்களில் எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டாருக்கு (கொடுக்கும்) எதையும் அற்பமாகக் கருத வேண்டாம், வறுக்கப்பட்ட ஆட்டின் குளம்பாக இருந்தாலும் சரியே."