அஃமஷ் (ரஹ்) வழியாக வரும் இதே அறிவிப்பாளர் தொடரில் இப்னு முஸ்ஹிர் (ரஹ்) மற்றும் வகீஉ (ரஹ்) ஆகியோரின் ஹதீஸைப் போன்றே இதுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில், "யார் தம் எஜமானர்கள் அல்லாதவர்களைப் புரவலர்களாக ஏற்றுக்கொள்கிறாரோ..." எனும் வாசகமும், அவருக்கான சாபம் குறித்த தகவலும் இடம்பெறவில்லை.