இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2803ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، قَالَ سَمِعْتُ الْقَاسِمَ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِحِلِّهِ وَلِحِرْمِهِ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்கள் ஹில்லுடைய நிலையில் (இஹ்ராமிலிருந்து விடுபட்ட நிலையில்) இருந்தபோதும், அவர்கள் இஹ்ராமுடைய நிலையில் (இஹ்ராம் கட்டுவதற்காகத் தயாரான நிலையில்) இருந்தபோதும் நறுமணம் பூசினேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2684சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَمْرٍو، عَنْ سَالِمٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عِنْدَ إِحْرَامِهِ حِينَ أَرَادَ أَنْ يُحْرِمَ وَعِنْدَ إِحْلاَلِهِ قَبْلَ أَنْ يُحِلَّ بِيَدَىَّ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிய நாடியபோதும், அவர் இஹ்ராமிலிருந்து விடுபடும்போதும் (அனைத்துக் கட்டுப்பாடுகளிலிருந்தும் முழுமையாக விடுபடுவதற்கு) முன்பும் எனது இரு கைகளால் நான் அவர்களுக்கு நறுமணம் பூசினேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)