அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "என்னைக் கனவில் கண்டவர், நிச்சயமாக என்னையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் தோன்ற மாட்டான்."
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: யார் என்னைக் கனவில் கண்டாரோ, அவர் நிச்சயமாக என்னையே கண்டார் (அவர் கண்டது உண்மையானது). ஏனெனில் ஷைத்தான் என் உருவத்தை எடுக்க முடியாது.