அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது:
மாதவிடாயில் இருக்கும் பெண்ணுடன் தாம்பத்திய உறவு கொள்பவர், ஒரு தீனார் அல்லது அரை தீனார் சதகா கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الْحَمِيدِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فِي الَّذِي يَأْتِي امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ قَالَ يَتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ بِنِصْفِ دِينَارٍ .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
மாதவிடாய்க் காலத்தில் ஒரு பெண்ணுடன் தாம்பத்திய உறவு கொள்பவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்யட்டும்.”