அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் கூறினார்கள்: "அபூ தர்ரே! நிச்சயமாக எனக்குப் பிறகு ஆட்சியாளர்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் தொழுகையை (அதன் நேரத்தை விட்டும்) தாமதப்படுத்துவார்கள். ஆகவே, நீங்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுதுவிடுங்கள். (பிறகு அவர்களுடன்) நீங்கள் தொழுகையை அதன் நேரத்தில் தொழுதீர்கள் என்றால், அது உங்களுக்கு உபரியான (நஃபிலான) தொழுகையாக இருக்கும். இல்லையெனில், நீங்கள் உங்கள் தொழுகையை (ஏற்கனவே) பாதுகாத்துக்கொண்டீர்கள்."