புரைதா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இருளில் பள்ளிவாசல்களுக்கு (தொழுவதற்காக) நடந்து செல்பவர்களுக்கு மறுமை நாளில் முழுமையான ஒளி கிடைக்கும் என்று நற்செய்தி கூறுங்கள்.
حَدَّثَنَا مَجْزَأَةُ بْنُ سُفْيَانَ بْنِ أَسِيدٍ، مَوْلَى ثَابِتٍ الْبُنَانِيِّ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الصَّائِغُ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بَشِّرِ الْمَشَّائِينَ فِي الظُّلَمِ إِلَى الْمَسَاجِدِ بِالنُّورِ التَّامِّ يَوْمَ الْقِيَامَةِ .
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'இருளில் (இரவு நேரங்களில்) பள்ளிவாசல்களுக்கு நடந்து செல்பவர்களுக்கு, மறுமை நாளில் முழுமையான ஒளி கிடைக்கும் என்று நற்செய்தி கூறுங்கள்.'