ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றினால், சூரியன் நன்கு உதயமாகும் வரை தாம் தொழுத இடத்திலேயே (அல்லாஹ்வை நினைவு கூர்ந்து, திக்ரு செய்து, அல்லது மக்களுக்கு உபதேசித்து) அமர்ந்திருப்பார்கள்.
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا صَلَّى الْفَجْرَ قَعَدَ فِي مُصَلاَّهُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ .
ஜாபிர் பின் ஸமுரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுதால், சூரியன் உதயமாகும் வரை அவர்கள் தொழுத இடத்திலேயே (அதாவது மஸ்ஜிதில்) அமர்ந்திருப்பார்கள்."