وَلِلتِّرْمِذِيِّ: مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ - رضى الله عنه - عَنِ اَلنَّبِيِّ - صلى الله عليه وسلم -قَالَ: { قَالَ اَللَّهُ عَزَّ وَجَلَّ أَحَبُّ عِبَادِي إِلَيَّ أَعْجَلُهُمْ فِطْرًا } [1] .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உயர்வும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் கூறினான்: “என் அடியார்களில், நோன்பு திறப்பதை விரைவுபடுத்துபவர்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள் (அல்லது நேசத்திற்குரியவர்கள்).” இதை அத்-திர்மிதீ அறிவித்தார்கள்.