حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ .
அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் பொய்யான பேச்சையும், அதன்படி நடப்பதையும் கைவிடவில்லையோ, அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டுவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை."
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யார் பொய்யான கூற்றுக்களையும் (அதாவது பொய் சொல்வது), தீய செயல்களையும், பிறரிடம் தீய வார்த்தைகள் பேசுவதையும் கைவிடவில்லையோ, அவர் தமது உணவையும் பானத்தையும் விடுவதில் (நோன்பு) அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை."