இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2002ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ يَوْمُ عَاشُورَاءَ تَصُومُهُ قُرَيْشٌ فِي الْجَاهِلِيَّةِ، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُهُ، فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ صَامَهُ، وَأَمَرَ بِصِيَامِهِ، فَلَمَّا فُرِضَ رَمَضَانُ تَرَكَ يَوْمَ عَاشُورَاءَ، فَمَنْ شَاءَ صَامَهُ، وَمَنْ شَاءَ تَرَكَهُ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"இஸ்லாத்திற்கு முந்தைய காலத்தில் குறைஷிகள் 'ஆஷூரா' நாளில் நோன்பு நோற்று வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது, அந்நாளில் தாமும் நோன்பு நோற்றார்கள்; (பிறரையும்) நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமலான் (நோன்பு) கடமையாக்கப்பட்டபோது, ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதை விட்டுவிட்டார்கள். எனவே, விரும்பியவர் அதை நோற்கலாம்; விரும்பியவர் அதை விட்டுவிடலாம்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح