உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அரஃபா நாளும் (துல்ஹஜ் 9), அறுத்துப் பலியிடும் நாளும் (ஈதுல் அழ்ஹா), அத்தஷ்ரீக் நாட்களும் (துல்ஹஜ் 11, 12, 13) இஸ்லாமியர்களான நமது ஈத் (பெருநாள்) ஆகும். அவை உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்."
உக்பா இப்னு ஆமிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அரஃபா நாள், அறுப்புப் பெருநாள் மற்றும் தஷ்ரீக் உடைய நாட்கள் (ஆகியவை) இஸ்லாமியர்களாகிய நமக்குரிய பெருநாட்களாகும். மேலும், அவை உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும் (அந்நாட்களில் நோன்பு நோற்பது தடைசெய்யப்பட்டுள்ளது).