சல்மான் பின் ஆமிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் நோன்பு திறந்தால், அவர் பேரீச்சம்பழம் கொண்டு நோன்பு திறக்கட்டும். அவருக்குப் பேரீச்சம்பழம் கிடைக்காவிட்டால், அவர் தண்ணீர் கொண்டு நோன்பு திறக்கட்டும்; ஏனெனில் அது தூய்மையானதாகும்."
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لاَ تَصُومُ الْمَرْأَةُ وَزَوْجُهَا شَاهِدٌ يَوْمًا مِنْ غَيْرِ شَهْرِ رَمَضَانَ إِلاَّ بِإِذْنِهِ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு பெண், அவளது கணவன் (வீட்டில்) இருக்கும்போது, ரமழான் மாதத்தைத் தவிர வேறு எந்த நாளிலும் அவனது அனுமதியின்றி நோன்பு நோற்கக் கூடாது.”