அபூ ஸயீத் (ரழி), அபூ ஹுரைரா (ரழி) ஆகியோர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அறிவிக்கிறார்கள்:
"ஓர் இறைநம்பிக்கையாளரைத் தாக்கும் எந்த ஒரு தொடர்ச்சியான உடல் உபாதையோ (நீண்டகால நோயோ), களைப்போ, நோயோ, துக்கமோ அல்லது அவரை வருத்தும் ஒரு கவலையோ கூட, அதன் மூலம் அவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை."