அபூ ஸயீத் (ரழி) அவர்களும் அபூ ஹுரைரா (ரழி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அறிவிக்கிறார்கள்:
ஒரு இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படும் எந்தவொரு சுகவீனமோ, கஷ்டமோ, நோயோ, துக்கமோ அல்லது ஒரு மனக்கவலையோகூட, அதற்காக அவரின் பாவங்கள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.