இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2568 cஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ،
عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ، عَنْ ثَوْبَانَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ إِنَّ الْمُسْلِمَ إِذَا
عَادَ أَخَاهُ الْمُسْلِمَ لَمْ يَزَلْ فِي خُرْفَةِ الْجَنَّةِ حَتَّى يَرْجِعَ ‏ ‏ ‏.‏
தவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக ஒரு முஸ்லிம், தனது முஸ்லிம் சகோதரரை (நோயுற்ற நிலையில்) நலம் விசாரிக்கச் சென்றால், அவர் திரும்பி வரும் வரை சொர்க்கத்தின் (பழங்களை அறுவடை செய்யும் அல்லது அதன்) பழத்தோட்டத்திலேயே இருக்கிறார்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح