தவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக ஒரு முஸ்லிம், தனது முஸ்லிம் சகோதரரை (நோயுற்ற நிலையில்) நலம் விசாரிக்கச் சென்றால், அவர் திரும்பி வரும் வரை சொர்க்கத்தின் (பழங்களை அறுவடை செய்யும் அல்லது அதன்) பழத்தோட்டத்திலேயே இருக்கிறார்.”