ஸமுரா பின் ஜுன்தப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தப்போக்கு (நிஃபாஸ்) காலத்தில் இறந்த அம்மு ஃபுலான் (எனும் ஒரு தாய்க்காக) ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். மேலும், (அவளின் உடலின்) நடுப்பகுதிக்கு நேராக அவர்கள் நின்றார்கள்.