இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2568ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ لَوْ دُعِيتُ إِلَى ذِرَاعٍ أَوْ كُرَاعٍ لأَجَبْتُ، وَلَوْ أُهْدِيَ إِلَىَّ ذِرَاعٌ أَوْ كُرَاعٌ لَقَبِلْتُ ‏ ‏‏.‏
நான் (ஓர் ஆட்டின்) புயத்திற்கோ அல்லது குளம்பிற்கோ விருந்தாக அழைக்கப்பட்டாலும் ஏற்றுக்கொள்வேன்; (ஓர் ஆட்டின்) புயமோ அல்லது குளம்போ எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் ஏற்றுக்கொள்வேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5178ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ لَوْ دُعِيتُ إِلَى كُرَاعٍ لأَجَبْتُ، وَلَوْ أُهْدِيَ إِلَىَّ ذِرَاعٌ لَقَبِلْتُ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஓர் ஆட்டின் குளம்புப் பகுதிக்கு (சமைத்து உண்ண) நான் அழைக்கப்பட்டாலும், நான் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வேன். ஓர் ஆட்டின் முன்னங்கால் எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டாலும், நான் அதை ஏற்றுக்கொள்வேன்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح