حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ لاَ يُجْلَدُ فَوْقَ عَشْرِ جَلَدَاتٍ إِلاَّ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ .
அபூ புர்தா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் வரம்புகளிலுள்ள (ஹுத்) தண்டனைகளில் ஒன்றைத் தவிர, வேறு எதற்கும் பத்துக் கசையடிகளுக்கு மேல் அடிக்கப்படக் கூடாது.”
அபூ பர்தா அன்சாரி (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் ஹூதுத்களில் உள்ள ஒரு ஹத் தண்டனையாக இருந்தால் தவிர, பத்து கசையடிகளுக்கு மேல் எவருக்கும் வழங்கப்படலாகாது.