“நான் நிச்சயமாக யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அரேபியாவிலிருந்து வெளியேற்றுவேன், மேலும் அதில் முஸ்லிம்களை மட்டுமே விட்டு வைப்பேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக உமர் பின் அல் கத்தாப் (ரழி) அவர்கள் தன்னிடம் தெரிவித்ததாக ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்.