அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“சொர்க்கத்தில் நுழைந்த எவரும், உலகத்திலுள்ள அனைத்தும் தனக்குக் கிடைப்பதாக இருந்தாலும் உலகிற்குத் திரும்பி வர விரும்பமாட்டார்; உயிர்த்தியாகியைத் (ஷஹீத்) தவிர! அவர் (தனக்குக் கிடைத்த) கண்ணியத்தைக் காண்பதனால், மீண்டும் உலகிற்குத் திரும்பி வந்து பத்து முறை கொல்லப்படுவதை விரும்புவார்.”